Map Graph

காந்தி அருங்காட்சியகம், மதுரை

மதுரையிலுள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம்

மதுரையில் காந்தி நினைவு அருங்காட்சியகம் 1959 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது. நாத்தூராம் கோட்சேவினால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பொழுது அணிந்திருந்த மேல்துண்டு இந்த அருங்காட்சியகத்தில் இரத்தக்கறையுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்த மகாத்மா காந்தி இதுவரை 20 முறை தமிழகம் வந்துள்ளார். அதில், 5 முறை மதுரைக்கு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்த விசயம்.

Read article
படிமம்:Gandhi_museum,_Madurai.jpgபடிமம்:This_is_a_blood_stained_cloth_used_by_Gandhi_on_the_day_of_his_assassination.jpgபடிமம்:Commons-logo-2.svgபடிமம்:Gandhimemorialmuseum6.jpgபடிமம்:Gandhimemorialmuseum1.jpgபடிமம்:Gandhimemorialmuseum2.jpgபடிமம்:Gandhimemorialmuseum3.jpgபடிமம்:Gandhimemorialmuseum4.jpgபடிமம்:Gandhimemorialmuseum5.jpg